தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 19 பொதுவிடுமுறை அறிவிப்பு

97229பார்த்தது
தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 19 பொதுவிடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று பொதுமக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக பொதுவிடுமுறையை தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி