'மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் விரைவில் வந்து சேரும்'

546பார்த்தது
'மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும்  விரைவில் வந்து சேரும்'
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் தகுதி படைத்த மகளிருக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்டது போன்று இன்று ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. சில பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாமல் இருக்கிறது. இதுகுறித்து பிரச்சாரத்தின்போது பேசிய உதயநிதி, சிலருக்கு மகளிர் உரிமை தொகை கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மை தான். இன்னும் ஐந்து ஆறு மாதங்களில் குறைகள் சரி செய்யப்பட்டு தகுதியுள்ள ஒரு கோடியே 60 லட்சம் மகளிருக்கும் கண்டிப்பாக வழங்கப்படும்." என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி