உலகம் எப்போது அழியும் என்று கணித்த பாபா வாங்கா

51150பார்த்தது
உலகம் எப்போது அழியும் என்று கணித்த பாபா வாங்கா
எதிர்காலத்தில் உலகத்தில் நடக்க உள்ள இயற்கை பேரழிவுகள், போர், பொருளாதார நெருக்கடிகள், முக்கியமான நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை துல்லியமான கணித்து வைத்தவரான பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்கா உலகம் எப்போது அழியும் என்பதையும் முன்னதாகவே கணித்து வைத்துள்ளார். அதன்படி, வரும் 5079ஆம் ஆண்டு வரை நடக்க உள்ள நிகழ்வுகளைக் குறித்து கணித்துள்ள அவர் அதற்கு மேல் எந்த கணிப்புகளையும் விட்டுச்செல்லவில்லை. இதன்படி, 5079 ஆம் ஆண்டு உலகம் அழியும் என்று அவர் கணித்ததாலேயே அந்த ஆண்டுக்கு மேல் நடக்கும் எந்த கணிப்பையும் அவர் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி