மணமேடையில் நடந்த சம்பவம்.. கடுப்பான மணப்பெண்

திருமண நிகழ்சிகளில் நிறைய வேடிக்கையான சம்பவங்கள் நடக்கும். அதே போல் கோவாவில் நடந்த ஒரு திருமணத்தில், மணமகன் மணமகளின் கழுத்தில் மாலை அணிவித்தார். அதன்பின் மணமகளும் மணமகன் கழுத்தில் மாலை அணிய சென்றார். அப்போது, ​​அவர்களுக்கு இடையே திடீரென மூன்றாவது நபர் வர, அவரது கழுத்தில் மணமகள் மாலையை அணிவித்தார். இதனைப் பார்த்த மணமகள் பயங்கர கோபத்துடன் அந்த நபரைப் பார்த்தாள். இது எப்போது, ​​எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி