சாதிவாரி கணக்கெடுப்பு - சட்டமன்றத்தில் விரைவில் தீர்மானம்

84பார்த்தது
சாதிவாரி கணக்கெடுப்பு - சட்டமன்றத்தில் விரைவில் தீர்மானம்
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு விரைந்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர், "தமிழ்நாடு அரசு கொண்டு வரவுள்ள தீர்மானத்தை ஜி.கே.மணி ஆதரிக்க வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்தி