இடைக்கால சபாநாயகர் விடுத்த அழைப்பை நிராகரித்த மூத்த எம்.பி.க்கள்!

74பார்த்தது
இடைக்கால சபாநாயகர் விடுத்த அழைப்பை நிராகரித்த மூத்த எம்.பி.க்கள்!
உறுதிமொழி ஏற்க வருமாறு மக்களவை இடைக்கால சபாநாயகர் விடுத்த அழைப்பை மூத்த எம்.பி.க்கள் நிராகரித்துள்ளனர். 8 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷ்-யை பதிலாக 7 முறை எம்பியான பர்தஹரியை சபாநாயகராக நியமித்ததற்கு இந்தியா கூட்டணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கொடிக்குன்னில் சுரேஷ், டி.ஆர்.பாலு ஆகியோரை உறுதிமொழி ஏற்க வருமாறு இடைக்கால சபாநாயகர் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை மூத்த எம்.பி.க்களான கொடிக்குன்னில் சுரேஷ், டி.ஆர்.பாலு நிராகரித்தனர்.

தொடர்புடைய செய்தி