இதுவே என் கடைசி பாடல்..! முன்கூட்டியே சொன்ன கண்ணதாசன்

76பார்த்தது
இதுவே என் கடைசி பாடல்..! முன்கூட்டியே சொன்ன கண்ணதாசன்
கவிஞர் கண்ணதாசனின் கடைசி பாடலாக மூன்றாம் பிறை திரைப்படத்தின் ‘கண்ணே கலைமானே’ எனும் பாடல் அமைந்தது. பாடல் வேலைகள் முடிந்து பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து கிளம்பிய கண்ணதாசன், "இளையராஜாவிடம்.. நீ அதிர்ஷ்டக்காரன் டா.. உனக்குத்தான் கடைசி பாடல எழுதியிருக்கேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார். அடுத்த ஒரு ஆண்டில் அதாவது 1982ல் அவர் மரணமடைந்தார். தனது கடைசி பாடல் என்று முன்கூட்டியே சொல்ல காரணம், சினிமாவுக்கு பாட்டு எழுதியது போதும் என்று அவர் எண்ணியதுதான் என்கின்றனர் கண்ணதாசனுடன் நெருங்கி பழகியவர்கள்.

தொடர்புடைய செய்தி