இதில் அவர்களிடம் சம்பவத்திற்க்கு நீதியை நிச்சயம் பெற்றுத் தருவதாகவும் உறவினர்களிடம் உறுதி அளித்தார்கள். உடன் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான புதிய தமிழக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து