தென்காசி பகுதியில் ரூ. 6. 20 லட்சம் பறிமுதல்

56பார்த்தது
தென்காசி பகுதியில் ரூ. 6. 20 லட்சம் பறிமுதல்
மக்களவை தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் கண் காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இலத்தூர் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் போது ரூ. 1 லட்சம், இலஞ்சியில் வாகன சோதனையின் போது ரூ. 1. 03 லட்சம்,
தென்றல் நகரில் வாகன சோதனையின் போது ரூ. 76 ஆயிரம்,

இடைகால் சாலையில் வாகன சோதனையின் போது ரூ. 3 லட்சத்து 41 ஆயிரத்து 900 என மொத்தம் ரூ. 6 லட்சத்து 20 ஆயிரத்து 900ம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி