தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்கள் நியமனம்

62பார்த்தது
தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்கள் நியமனம்
தென்காசி நாடாளுமன்றத் தொகுதி கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான முதல் தேர்தல் வாக்காளர்களுக் கான தேர்தல் விழிப்புணர்வு தூதுவர் களாக (SVEEP AMBASSADOR) நியமிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு நேற்று (25. 03. 2024) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு தூதுவர் களுக்கான ஆணை வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி