தென்காசி நாடாளுமன்றத் தொகுதி கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான முதல் தேர்தல் வாக்காளர்களுக் கான தேர்தல் விழிப்புணர்வு தூதுவர் களாக (SVEEP AMBASSADOR) நியமிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு நேற்று (25. 03. 2024) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு தூதுவர் களுக்கான ஆணை வழங்கப்பட்டது.