இங்கு பணியாற்றிய ஜி. அண்ணாதுரை கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்று, சேலம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய ச. இளஞ்செழியன், கமுதி சரக காவல் துணைக் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்று பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து