உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் ஆர்.என்.ரவி

568பார்த்தது
உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் ஆர்.என்.ரவி
பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றம் சென்றது . இந்த வழக்கில் அரசியலமைப்பு சட்டம், உச்சநீதிமன்ற உத்தரவை ஆர்.என்.ரவி மீறி செயல்படுவதாக தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.இன்றைக்குள்(மார்க் 22) முடிவு எடுக்காவிட்டால் கடுமையான உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம், ஆளுநரை எச்சரித்திருந்தது. இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி