அப்போது நடந்த தகாரில் சுலைமானை அவரது மாமியார் மற்றும் மாமனார் மொய்து ஆகியோர் இணைந்து கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சுலைமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மாமியாரை தாக்கியதாக சுலைமான் மீதும், மருமகனை தாக்கியதாக மொய்து, மாமியார் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நன்றி: தந்தி டிவி