விபத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழந்த சோகம்!

56பார்த்தது
விபத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழந்த சோகம்!
சென்னைடில் திருவொற்றியூரில் நேற்று (ஜூன் 17) பெட்ரோல் பங்க் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் மோதியதில் பைக்-ல் சென்ற 18 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்துல் சாஜித் என்ற அவர் பெற்றோரிடம் அடம்பிடித்துக் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் புதியதாக பைக் வாங்கியுள்ளார். ஓராண்டுக்கு முன் ஏற்பட்ட பைக் விபத்தில் கோமா நிலையில் இருந்த அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்தான் குணமடைந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி