10 பேர் பலி.. படகு விபத்தில் பரிதாபம்

5312பார்த்தது
10 பேர் பலி.. படகு விபத்தில் பரிதாபம்
ஜெர்மனியைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்கள், இத்தாலிய தீவான லம்பேடுசா அருகே பாதி நீரில் மூழ்கிய மரப் படகில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் 10 பேரின் உடல்களை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இத்தாலிய கடலோர காவல்படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 51 பேரை மீட்டுள்ளோம். உரிய நேரத்தில் சென்றடைய முடியாததால், பத்து பேரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என, ஜெர்மன் கப்பல் ஊழியர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி