2024 மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனையிட மகாராஷ்டிராவின் அகமத்நகர் தொகுதி பாஜக வேட்பாளர் சுஜே ராதாகிருஷ்ணன் உட்பட பல வேட்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். EVM இயந்திரங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், செயல்படும் முறை உள்ளிட்டவற்றை ஆராய இதுவரை 8-10, 2வது இடம் பிடித்த வேட்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.