இதற்கிடையில் அந்த கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கேட்டு நேற்று கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார், குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸ், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் சம்மந்தபட்ட கால்வாய் மற்றும் மதகுகளை கரைகளை உடனடியாக சீரமைத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் திறந்து விட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.