விசிக சார்பில் மாமல்லபுரம் பேரூராட்சி செயலர் ஐயப்பன் ஏற்பாட்டில் பேரூராட்சி அலுவலகம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தியும் ஏழை எளிய மக்களுக்கு இனிப்புடன் அறுசுவை உணவான பிரியாணி பரிமாறப்பட்டது நிகழ்ச்சியில் விசிக திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் இ சி ஆர் அன்பு ஒன்றிய பொருளாளர் சண்முகசுந்தரம் (என்கிற) எழில் ராவணன் உள்ளிட்டோருடன் விசிக பொறுப்பாளர்கள் அனைத்து கட்சி நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து