மாஸ்டர் பிளான் செய்து மும்பையை வீழ்த்திய சென்னை

74பார்த்தது
மாஸ்டர் பிளான் செய்து மும்பையை வீழ்த்திய சென்னை
மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி வெற்றி குறித்து ஷர்துல் தாக்கூர் கூறுகையில், நாங்கள் பவுலிங்கிற்கு ஏற்றவாறு ஃபீல்டர்களை நிற்க வைத்தோம். பேட்ஸ்மேன்களை விடவும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டியிருந்தது. இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிட்ச் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிட்சில் விளையாடினால், ஸ்லோயர் பந்துகள் எடுபடும். பதிரானாவை தவிர்த்து மற்ற அனைத்து பவுலர்களும் வேகத்தை கைவிடலாம் என்று முடிவு செய்தோம். பதிரானா மறுபக்கத்தில் இருந்து மிகச்சிறப்பாக யார்க்கர்களை வீசினார் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி