தள்ளுவண்டி கடையை JCB-யைக் கொண்டு உடைத்த சம்பவம் - (வீடியோ)

சென்னை குரோம்பேட்டை மத்திய அரசின் தேசிய சித்தா மருத்துவ நிறுவனத்திற்கு அருகில் போடப்பட்டிருந்த தள்ளுவண்டி கடையை ஜேசிபி-யைக் கொண்டு உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேசிபி-யை கொண்டு வீடு மற்றும் கடைகளை அதிகார வர்க்கம் இடிக்கும் சம்பவங்கள் வடமாநிலங்களில் மட்டுமே நடந்து வந்த நிலையில், தமிழ்நாட்டின் நடந்துள்ள இச்சம்பவம் பொதுமக்களிடையே கண்டனங்களை பெற்று வருகிறது. மேலும், இதை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி