லாரியில் சிக்கிய கார்.. உயிர் தப்பிய ஓட்டிநர்

74பார்த்தது
கேரள மாநிலம் திருச்சூர் பாளையக்கரை சுங்கச்சாவடியில் பின்னாடி கார் இருப்பது தெரியாத லாரி ஓட்டுநர், திடீரென வாகனத்தை ரிவர்ஸ் எடுத்துள்ளார். இதனால், பின்னாடி நின்றிருந்த கார் மீது மோதிது. இதில், அந்த கார் லாரியின் பின்னால் சிக்கிக்கொண்டது. லாரி ரிவர்ஸ் எடுக்கப்பட்டதால் காரும் பின்னோக்கி சற்று தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. ஒரு கட்டத்தில் கார் ஓட்டுனர் ஸ்டியரிங்கை திருப்பியதால் கார் வளைந்தது நின்றது. அதற்குள் இதனை கண்டறிந்த லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி