“உடனடியாக மதுவிலக்கை கொண்டுவர வேண்டும்”

57பார்த்தது
“உடனடியாக மதுவிலக்கை கொண்டுவர வேண்டும்”
மதுவிலக்கு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை என அமைச்சர் முத்துசாமியும், கள்ளச்சாராயத்தை நோக்கி செல்வதற்கான காரணம் குறித்து அமைச்சர் துரைமுருகனும் சட்டப்பேரவையில் கூறிய கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன” என்றார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர்கள் இன்று உரையாற்றிய கருத்தை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி