"குடிநீரில் எந்த கலப்பும் இல்லை" - அமைச்சர் விளக்கம்

56பார்த்தது
"குடிநீரில் எந்த கலப்பும் இல்லை" - அமைச்சர் விளக்கம்
சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், சென்னை சைதாப்பேட்டையில் கடும் வயிற்றுப் போக்கால் 11 வயது சிறுவன் உயிரிழந்தார். அவர் குடித்த குடிநீரில் எந்த கலப்பும் இல்லை. மேலும், அந்த குடிநீரில் எந்தவித பிரச்னையும் இல்லை என்று ஆய்வு தகவல் உள்ளது. சிறுவனின் உடற்கூராய்வுக்குப் பிறகே இறப்புக்கான காரணம் தெரிய வரும்” என்றார்.

தொடர்புடைய செய்தி