தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை

51பார்த்தது
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெற உள்ளது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் தொழில் பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் தாங்கள் விரும்பும் தொழில் பிரிவை தேர்வு செய்து தொலைபேசி நிலையங்களில் சேரலாம்.

தொடர்புடைய செய்தி