இந்தியா கூட்டணி நாட்டுக்கு உழைத்தது இல்லை

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடியை தேர்வு செய்ய நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்தார். இதன் பின்னர் பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையில் நாடு தொடர்ந்து வளர்ச்சியடையும். இந்த முறை வெற்றி பெற்ற எதிர்கட்சிகள் அடுத்த முறை நிச்சயம் தோல்வியடைவார்கள். 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஒருபோதும் நாட்டுக்காக உழைத்தது இல்லை." என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி