லக்ஷ்மி பாய் ஒடிசாவைச் சேர்ந்த முதல் பெண் பட்டதாரி என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார். லக்ஷ்மி பாய் 90 வயதை நெருங்கியபோது உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இரண்டு பிஎச்டி பட்டங்களையும் டிலிட் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் புகழ்பெற்ற வயலின் கலைஞர் துவாரம் வெங்கடசுவாமி நாயுடுவின் தாய்வழி மருமகளும் கூட. லக்ஷ்மி பாயின் கணவர் சிவசங்கர், வெளிவிவகார அமைச்சராகவும் சிக்கிம் ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
பெண்களின் திருமணத்திற்கான அருமையான திட்டம்