கால்பந்து ஜாம்பவான் பாய்ச்சுங் அரசியலுக்கு குட்பை

இந்திய கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியா அரசியலுக்கு குட்பை தெரிவித்துள்ளார். அண்மையில் சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக பாய்சுங் பூட்டியா அறிவித்தார். அவர் 2014 இல் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்து டார்ஜிலிங் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். 2018 இல், ஹம்ரோ சிக்கிம் கட்சியை நிறுவினார். கடந்த ஆண்டு பவன் சாம்லிங் தலைமையிலான எஸ்டிஎஃப் கட்சியுடன் இணைந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி