பிரஜ்வல் ரேவண்ணா மீது பாய்ந்த மற்றொரு வழக்கு

69பார்த்தது
பிரஜ்வல் ரேவண்ணா மீது பாய்ந்த மற்றொரு வழக்கு
ஜேடிஎஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை விசாரித்து வரும் கர்நாடக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) பிரஜ்வல் மீது நான்காவது வழக்கை பதிவு செய்துள்ளது. இப்போது புதிய வழக்கில், பாதிக்கப்பட்டவரின் புகைப்படங்களை ரகசியமாக பதிவு செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி