அக்னிவீர் திட்டத்தில் வேலைவாய்ப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு

52பார்த்தது
அக்னிவீர் திட்டத்தில் வேலைவாய்ப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு
அக்னிவீர் இரண்டாம் கட்ட ஆட்சேர்ப்பு பணியை தொடங்கியுள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. ஆள்சேர்ப்பு பேரணி முற்றிலும் இலவசமாகவும், வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் எந்த இடைத்தரகரையும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த இரண்டாம் கட்டத்தில், இந்திய ராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்யவும், ஆர்வமுள்ள இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றவும் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி