2 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்!

74பார்த்தது
2 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூன் 26) தமிழகத்தின் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி