பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமிக்கு சஷ்டி முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு முருகனை வழிபாடு செய்தனர்.
கோபி
டி.என். பாளையம் வனப்பகுதியில் உடும்பை வேட்டையாடியவர் கைது