வெப்ப அலையால் 6 பேர் பலி.. மக்களுக்கு எச்சரிக்கை

ராஜஸ்தானில் வெப்ப அலையால் ராஜஸ்தானில் 6 பேர் உயிரிழந்த சோகம் தெரிய வந்துள்ளது. அவர்களின் உடல்களுக்கு நடந்த பிரேத பரிசோதனை அறிக்கைகளின் முடிவில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. ஜெய்சல்மர் மற்றும் பார்மர் மாவட்டங்களில் இரவில் வெப்பநிலையானது, 7 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. டெல்லி மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸிற்கு கூடுதலாக பதிவாகி இருந்தது. இந்நிலையில் முன்னெச்சரிக்கையாக இருக்கவும். வெப்பம் அதிகரித்து இருக்கும்போது, வெளியே செல்ல வேண்டாம். அவசியப்பட்டால் தவிர, வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி