முருகனை தரிசிக்க வந்த மயில் (வீடியோ)

15024பார்த்தது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடமலையபாளையத்தில் உள்ள முருகன் கோயிலில் நடந்த உச்சிக்கால பூஜையின்போது, கோயில் கருவறை வாசல் வரை வந்த மயில் ஒன்று கடவுள் முருகனுக்கு பூஜை முடியும் வரை காத்திருந்து தரிசித்து சென்றது. பக்தியுடன் முருகனை தரிசிக்க வந்திருந்த பக்தர்கள் அனைவரும் முருகனின் வாகனமான மயில் முருகனை தரிசிக்க வந்த அறிய நிகழ்வை மனம் குளிர பார்த்து ரசித்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி