காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன் தெரியுமா?

இந்த பொருட்களுக்குமே அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை இருக்கிறது. நவக்கிரகத்தின் கதிர் வீச்சுகளை, ஈர்க்கும் தன்மையும் இந்த கயிறுகளுக்கு இருக்கிறது. எப்போதுமே நேர்மறை சக்தியை மனதில் அதிகரிக்க செய்வது இந்த கருப்பு கயிறுகள். அதனால்தான், கருப்பு நிறத்தில் கயிறுகளை கைகளிலும், கால்களிலும் கட்டி கொள்கிறார்கள். ஆனாலும் மேஷ ராசி, விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கருப்பு நிற கயிறை கட்டிக்கொள்ளக்கூடாது என ஜோசியர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி