பழனி: குத்தாட்டம் போட்ட திமுக மகளிர் அணி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக மகளிர் அணி சார்பில் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பேருந்து நிலையத்தில் துவங்கி பேரணியாக சென்று தேரடியில் நிறைவு செய்தனர். வாக்கு சேகரிக்க சென்ற மகளிர் அணி நிர்வாகிகள் தெருவில் குத்தாட்டம் போட்டனர். தலையில் தொப்பி, கையில் அரிவாள் சுத்தியல் சின்னத்தை ஏந்தி ஆட்டம் போட்டு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தனர்.

தொடர்புடைய செய்தி