ஈ.பி.எஸ் பங்கேற்ற கூட்டத்தில் அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் மோதல்

84பார்த்தது
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிடுகிறது. சென்னை புரசவாக்கத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க இருந்த பிரச்சார கூட்டத்தில் அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேமுதிக நிர்வாகியை அதிமுக நிர்வாகி ஒருமையில் பேசியதாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த இரு கட்சியினரும் அவர்களை சமாதானம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி