பின்னர் கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்டது.
ஊர் பெரியோர்களின் தீர்ப்பின்படி, இளைஞர்களுக்கு வலுக்கட்டாயமாக மலத்தை ஊட்டி, சிறுநீர் குடிக்க வைத்து துன்புறுத்தினர். முகத்தில் கருப்பு சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து ஊர் முழுவதும் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். இந்த அதிர்ச்சிகர வீடியோ வைரலாகி வருகிறது.