ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சூழலில் மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிக்க வேண்டாம்