அப்போது அவரது ஒன்பது மாத பெண் குழந்தை தவழ்ந்து சென்று தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்தது. சத்தம் கேட்டு குழந்தையின் தாய் ஓடி வந்து பார்த்து குழந்தையை மீட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
‘எல்லா உயிர்களும் மதிப்புமிக்கவை’..! உலக அகதிகள் தினம் இன்று