பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தற்கொலை

85பார்த்தது
பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தற்கொலை
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத், மோடிநகரில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி உயிரை மாய்த்துக் கொண்டார். இன்ஸ்டாகிராமில் ஹிமான்ஷு என்ற இளைஞருக்கு 13 வயது சிறுமி அறிமுகமானார். திங்கள்கிழமை, குற்றவாளி சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து சிறுமி தனது குடும்பத்தினருடன் போலீசில் புகார் அளித்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி மிகவும் அவதிப்பட்டு வந்த சிறுமி நேற்று (புதன்கிழமை) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி