ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் யுவன்..!

77பார்த்தது
ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் யுவன்..!
வாடகை பாக்கி விவகாரத்தில் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ரூ.20 லட்சம் வாடகை பாக்கி வைத்துவிட்டு வீட்டை காலி செய்ய முயற்சிப்பதாக வீட்டின் உரிமையாளர் பசிலதுல் ஜமீலா யுவன் மீது புகார் அளித்திருந்தார். இதுபோன்ற அவதூறு கருத்துகள் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக யுவன் தரப்பில் குற்றச்சாட்டு. இப்பிரச்னையை சட்டப்படி சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி