யூடியூபர் இர்ஃபான் வீடியோ விவகாரம் - போலீஸ் விசாரணை

50பார்த்தது
யூடியூபர் இர்ஃபான் வீடியோ விவகாரம் - போலீஸ் விசாரணை
பிரபல யூடியூபர் இர்ஃபான், தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையான நிலையில், யூடியூபர் இர்ஃபானின் மனைவி தொடர்பான மருத்துவ ஆவணங்களை கைப்பற்றி செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, பிரசவம் பார்த்த மருத்துவர் நிவேதிதா மற்றும் தொப்புள் கொடியை வெட்டிய இர்ஃபான் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி