நாமக்கல்லில் சில பகுதிகளில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை

58பார்த்தது
நாமக்கல்லில் சில பகுதிகளில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை காரணமாக, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று (அக்., 22) விடுமுறை அளித்து ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இதனிடையே ராமநாதபுரம், நாமக்கல் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி