திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தற்கொலை

83பார்த்தது
திருமணமான 6 மாதங்களில் இளம்பெண் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே திருமணமான ஆறு மாதங்களிலேயே இளம்பெண் சுருதிபாபு (24) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்னதாக தனது மாமியார் செண்பகவல்லி, தன்னை மிகவும் கொடுமைப்படுத்தி வருவதாகவும், இதனால் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக தனது தாயிடம் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி