ஈரோடு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

68பார்த்தது
ஈரோடு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
தொடர்மழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்., 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போல், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி