சுரங்கப்பாதையில் சிக்கிய கல்லூரி பேருந்துகள்.. மாணவர்கள் தவிப்பு

51பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மழை நீர் தேங்கி இருந்த சுரங்கப்பாதை வெள்ளத்தில், தனியார் கல்லூரி பேருந்துகள் சிக்கிக்கொண்டன. கோபிசெட்டிபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்றபோது ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் சிக்கியதால் பேருந்துக்குள் இருக்கும் சுமார் 50 கல்லூரி மாணவர்கள் தவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, கல்லூரி பேருந்துகளில் இருந்த மாணவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி