செல்போன்களை திருடி ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர்கள்

81பார்த்தது
செல்போன்களை திருடி ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர்கள்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் தனியாக செல்பவர்களிடம் சிலர் செல்போன் வழிப்பறியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள் இரண்டு இளைஞர்களை கையும் களவுமாக பிடித்தனர். இரண்டு பேரும் செல்போன் திருட்டில் ஈடுபட்டதோடு திருடிய செல்போன்களை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி