இளைஞரை தாக்கிய இளம்பெண்கள்.. (வீடியோ)

52பார்த்தது
மூன்று இளம் பெண்களும் ஒரு இளைஞனும் பொது இடத்தில் தகராறு செய்து, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்திரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள பூங்காவில் இரவு நேரத்தில் மூன்று இளம் பெண்கள் சேர்ந்து ஒரு இளைஞருடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அந்த இளைஞர் ஒரு இளம்பெண்ணின் கண்ணத்தில் அறைந்தார். இதனால், கடுப்பான அந்த பெண்கள் இளைஞரை தாக்கினர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி