பாஜக குறித்து மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில், விஷப் பாம்பைக் கூட நம்பி செல்லமாகக் கூட வளர்க்கலாமே தவிர பாஜகவை நம்பவே முடியாது. நாட்டை பாஜக சீரழிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸார் பாஜக மட்டுமே ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற விதியைப் பின்பற்றுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் சிஏஏ என்பது சட்டப்பூர்வக் குடிமக்களை வெளிநாட்டினராக மாற்றுவதற்கான ஒரு பொறியாகும் என்று விமர்சித்துள்ளார்.