நடிகை அருந்ததி நாயரின் உடல்நிலை கவலைக்கிடம்

95404பார்த்தது
நடிகை அருந்ததி நாயரின் உடல்நிலை கவலைக்கிடம்
சாலை விபத்தில் படுகாயமடைந்த நடிகை அருந்ததி நாயர் கடந்த 3 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகிறது. தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரத்த உறைதலால் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்ட்டுள்ளது. இந்த சிகிச்சைக்காக அவருக்கு தினமும் ரூ. 2 லட்சம் தேவைப்படுவதாகவும் இதுவரை ரூ.40 லட்சம் செலவாகியுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை திரைத்துறையினர் யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி